கொழும்பில்……. தீயில் எரிந்து நாசமான வாடிவீடு!

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள பல வருடம் பழமை வாய்ந்த வாடி வீடு ஒன்று , திடீர் தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று அதிகாலை குறித்த வாடிவீடு தீப்பற்றி எரிந்துள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட இந்த விடுதி, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இயங்கி வந்த நிலையில் அவ்வப்போது வாடகைக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அட்டன் – டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் … Continue reading கொழும்பில்……. தீயில் எரிந்து நாசமான வாடிவீடு!